பா இளங்கோவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பா இளங்கோவன்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  03-Nov-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jun-2014
பார்த்தவர்கள்:  222
புள்ளி:  35

என்னைப் பற்றி...

நான் தேடி பார்கிறேன் நான் தவறவிட்ட என் வாழ்க்கையை அல்ல என்னை தவறவிட்ட என் வாழ்க்கையை

என் படைப்புகள்
பா இளங்கோவன் செய்திகள்
பா இளங்கோவன் - பா இளங்கோவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 10:27 am

அப்பா
======
நாம் குழந்தையாக இருந்த போதே
தன் முதுகை நமக்கு சிம்மாசனமாக்கி
தன் கைகளையும் கால் களையும்
நான்கு சக்கரமாக வடிவமைத்தார்
அப்பா.

அப்பா
======
தன் முயற்சிகளால்
நம் வாழ்கை பயணத்துக்கு
நம்மை ஏற்றி புறப்பட்ட
அந்த பாசமிகு அற்புத ரதம்
அப்பா.

அப்பா
======
இறுதிவரை நம்மை சுமப்பதில்
மகிழ்சி பெறுகின்றார்
அப்பா.

குறிப்பு : படத்தில் இருப்பவர்
என் பாசமிகு அற்புத ரதம்

மேலும்

நன்றி நட்பே 26-Jun-2014 11:48 am
நன்றி நட்பே 26-Jun-2014 11:48 am
நன்றி நட்பே 26-Jun-2014 11:47 am
நன்றி நட்பே 26-Jun-2014 11:46 am
கார்த்திகா அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2014 10:47 pm

வெற்றி மட்டும்
போதுமென்றால்
முற்றுப் பெற்றுவிடும்
வாழ்க்கை ,மேலும்
வளர்வதற்கு
வாய்ப்பில்லை!
தோல்விகளையும்
நேசிக்க ஆரம்பித்தால்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
தொடக்கப்புள்ளியே!!

மேலும்

மிக்க நன்றி நண்பரே!! 23-Jun-2014 9:59 pm
அருமை நட்பே 23-Jun-2014 12:22 pm
மிக்க நன்றி தோழமையே!! 23-Jun-2014 8:41 am
மிக்க நன்றி நண்பரே!! 23-Jun-2014 8:41 am
பா இளங்கோவன் - பா இளங்கோவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 8:32 am

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில் ஓர் பயணம்
அதுதான் வாழ்கை பயணம்

பிறப்புக்கு ஆனந்த கண்ணீரால்
வரவேற்பு பெறுகிறோம்

இறப்புக்கு ஒருவரின்
சோக கண்ணீரையாவது
வழியனுப்ப பெற வேண்டும்

இல்லை எனில் உன் பிறப்புக்கும்
பெருமை இல்லை

உன்னை ஈன்றேடுதவருக்கும்
பெருமை இல்லை

நீ பிறந்த மண்ணுக்கும்
பெருமை இல்லை

உன் ஆசானுக்கும்
பெருமை இல்லை

உன் மீது பாசம் காட்டியவருக்கும்
பெருமை இல்லை

இரக்க குணமும் அன்பு நெச்சமும்
கடமையை செய்தும்
அனைவரின் நம்பிக்கைக்கு நட்சத்திரமாகவும்
திகழ்தாய் என்றால்

உன் இறுதி பயணத்தின் பொது
அனைவரின் சோக கண்ணீரும்
உன் வாழ்க்கைக்கு பெருமை சேர்த்து
உன்னை வ

மேலும்

நன்றி நண்பரே 17-Jun-2014 8:42 pm
நன்றி நண்பரே 17-Jun-2014 8:41 pm
அருமையான வரிகள் 17-Jun-2014 6:20 pm
நன்று 17-Jun-2014 5:54 pm
பா இளங்கோவன் - பா இளங்கோவன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 11:53 am

சந்தோசத்தின் இருப்பிடம் எது?

மேலும்

அதுவும் சரி தான் 15-Jun-2014 8:50 pm
உங்களிடம்தான்! 15-Jun-2014 3:01 pm
நினைத்தது நடந்தால் சந்தோசந்தான்! 15-Jun-2014 2:03 pm
எனது பெயர். 15-Jun-2014 1:18 pm
பா இளங்கோவன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Jun-2014 11:53 am

சந்தோசத்தின் இருப்பிடம் எது?

மேலும்

அதுவும் சரி தான் 15-Jun-2014 8:50 pm
உங்களிடம்தான்! 15-Jun-2014 3:01 pm
நினைத்தது நடந்தால் சந்தோசந்தான்! 15-Jun-2014 2:03 pm
எனது பெயர். 15-Jun-2014 1:18 pm
பா இளங்கோவன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Jun-2014 11:47 am

கேள்வியை கண்டுபிடித்தவர் யார்?

மேலும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசு சொல்லி இருக்கிறார் 15-Jun-2014 11:07 pm
மனிதன் எப்பொழுது சிந்திக்கத் தொடங்கினானோ அப்பொழுதே ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை கேட்கத் தொடங்கினான்! 15-Jun-2014 9:16 pm
புத்திசாலிகள்! அல்லது, சந்தேகப் பிராணிகள்! 15-Jun-2014 2:05 pm
நல்லது 15-Jun-2014 12:38 pm
பா இளங்கோவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2014 10:27 am

அப்பா
======
நாம் குழந்தையாக இருந்த போதே
தன் முதுகை நமக்கு சிம்மாசனமாக்கி
தன் கைகளையும் கால் களையும்
நான்கு சக்கரமாக வடிவமைத்தார்
அப்பா.

அப்பா
======
தன் முயற்சிகளால்
நம் வாழ்கை பயணத்துக்கு
நம்மை ஏற்றி புறப்பட்ட
அந்த பாசமிகு அற்புத ரதம்
அப்பா.

அப்பா
======
இறுதிவரை நம்மை சுமப்பதில்
மகிழ்சி பெறுகின்றார்
அப்பா.

குறிப்பு : படத்தில் இருப்பவர்
என் பாசமிகு அற்புத ரதம்

மேலும்

நன்றி நட்பே 26-Jun-2014 11:48 am
நன்றி நட்பே 26-Jun-2014 11:48 am
நன்றி நட்பே 26-Jun-2014 11:47 am
நன்றி நட்பே 26-Jun-2014 11:46 am
பா இளங்கோவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2014 8:32 am

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில் ஓர் பயணம்
அதுதான் வாழ்கை பயணம்

பிறப்புக்கு ஆனந்த கண்ணீரால்
வரவேற்பு பெறுகிறோம்

இறப்புக்கு ஒருவரின்
சோக கண்ணீரையாவது
வழியனுப்ப பெற வேண்டும்

இல்லை எனில் உன் பிறப்புக்கும்
பெருமை இல்லை

உன்னை ஈன்றேடுதவருக்கும்
பெருமை இல்லை

நீ பிறந்த மண்ணுக்கும்
பெருமை இல்லை

உன் ஆசானுக்கும்
பெருமை இல்லை

உன் மீது பாசம் காட்டியவருக்கும்
பெருமை இல்லை

இரக்க குணமும் அன்பு நெச்சமும்
கடமையை செய்தும்
அனைவரின் நம்பிக்கைக்கு நட்சத்திரமாகவும்
திகழ்தாய் என்றால்

உன் இறுதி பயணத்தின் பொது
அனைவரின் சோக கண்ணீரும்
உன் வாழ்க்கைக்கு பெருமை சேர்த்து
உன்னை வ

மேலும்

நன்றி நண்பரே 17-Jun-2014 8:42 pm
நன்றி நண்பரே 17-Jun-2014 8:41 pm
அருமையான வரிகள் 17-Jun-2014 6:20 pm
நன்று 17-Jun-2014 5:54 pm
பா இளங்கோவன் - பா இளங்கோவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 6:05 pm

நிலவை காதலித்தேன் தேய்ந்தது,
சூரியனை காதலித்தேன் சுட்டது,
மலரை காதலித்தேன் வாடியது,
மலையை காதலித்தேன் நின்றது,
நதியை காதலித்தேன் ஓடியது,
பெண்ணை காதலித்தேன் அவள் மனம் மாறியது,
இன்று என் தமிழை காதலிக்கிறேன்,
எண்ணையும் கவிஞ்சனாக மாற்றியது.

மேலும்

பா இளங்கோவன் - PRIYA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2014 6:48 pm

காதலெனும் மாயக்கண்ணாடி
பல விந்தைகள் செய்திடுமே
உன் முன்னாடி ....

சிரித்தால் சிரித்திடும்
சில சமயம் அழுதிடும்...
அழுதால் அழுதிடும்
சில சமயம் சிரித்திடும்...

கருப்பு வெள்ளை விழிகளில்
பல வண்ண கனவு காட்டிடும்
வண்ண கனவுகளை
கலைத்து கரைந்திடும்

நினைவாலே அணைத்திடும்
உறங்க விடாமலே
உன் உள்ளத்தை குளிரவைத்திடும்

வார்த்தையாலே கொன்றுவிடும்
கண்களில் நீரை பெருக்கிடும்....

காதலெனும் மாயக்கண்ணாடி
மாயை செய்தால் மயங்கிடுமே
மனக்கண்ணாடி..
மயங்கினால் விளைவது என்னாடி
நாடி துடிப்பு துள்ளுமே
அவன் முன்னாடி....

கவனமடி
பெண்ணே
கவனமடி

மேலும்

மயங்கினால் விளைவது என்னாடி நாடி துடிப்பு துள்ளுமே அவன் முன்னாடி.... 17-Jun-2014 2:54 pm
மிக அருமை வாழ்த்துக்கள் 28-May-2014 3:35 pm
நன்றி 25-May-2014 7:46 pm
நன்றி தோழரே 25-May-2014 7:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே