கிறுக்கல்
ஏதுமற்ற
வெள்ளை தாளாய்...
மனது;
நீ வந்து கிறுக்கிவிட்டு
போனாய்...
கவிஞன் ஆனேன்;
தவறென்று நினைத்து
கிறுக்கல் அழித்துவிட்டு
போனாய்...
கிறுக்கனாகிப் போனேன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஏதுமற்ற
வெள்ளை தாளாய்...
மனது;
நீ வந்து கிறுக்கிவிட்டு
போனாய்...
கவிஞன் ஆனேன்;
தவறென்று நினைத்து
கிறுக்கல் அழித்துவிட்டு
போனாய்...
கிறுக்கனாகிப் போனேன்.