உன் நினைவுகளால்
என்னுள் தேங்கிய
உன் நினைவுகளால்
ஏக்கங்களும்
ஏமாற்றமும்
கொண்டேன்
உன் வரவை எண்ணி
வழி மேல் விழி
வைத்து வருந்துகிறேன்...!
என்னுள் தேங்கிய
உன் நினைவுகளால்
ஏக்கங்களும்
ஏமாற்றமும்
கொண்டேன்
உன் வரவை எண்ணி
வழி மேல் விழி
வைத்து வருந்துகிறேன்...!