ஏன் நீ வைத்திருக்கவில்லை

கண்ணில் விழுந்தேன்
காதல் கொண்டேன் ..
கண்ணீரால் காதலை
வாழவைக்கிறேன் ....!!!

ஒவ்வொரு இரவும்
கனவில் காண்கிறேன்
உன்னை அல்ல உன்
கண்ணை ........!!!

கல்லுக்குள் ஈரம் உண்டு
கண்ணுக்குள் ஏன் நீ
வைத்திருக்கவில்லை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Jul-14, 1:15 pm)
பார்வை : 94

மேலே