சாலை விபத்து - ப்ரியன்

அச்சச்சோ என்ன ஆச்சோ
ஆயுளும்தான் முடிஞ்சி போச்சோ?

வரும்போதே வேகமா வந்தான்
வளச்சி நெளிச்சி ஓட்டியாந்தான்:

தலைக்கவசம் போட்டிருந்தாலாவது
தப்பிச்சிருக்கலாமே பேராபத்திலிருந்து:

இவன நம்பி எத்தனை பேரோ
இனி யார் அவர்களை காப்பாத்துவாரோ?

(நன்றி : படம் + இந்த கவியை கிறுக்க ஊக்குவித்த Bnsha)

எழுதியவர் : ப்ரியன் (27-Jul-14, 1:06 am)
பார்வை : 892

மேலே