உண்மை இது தான்
உண்மையை சொன்னால்
உன் கருணையில் தான் வாழ்கிறேன்
அருகாமையில் இல்லை என்றாலும்
என்னை உரசியபடி பயணிக்கிறாய்
உன் நேச நிழல்
பெருவலிமையாய்
எனக்குள் புகுந்து
என் பட்டினிகளுக்கு
பெருந்தீனி ஆகிறது ......!
உண்மையை சொன்னால்
உன் கருணையில் தான் வாழ்கிறேன்
அருகாமையில் இல்லை என்றாலும்
என்னை உரசியபடி பயணிக்கிறாய்
உன் நேச நிழல்
பெருவலிமையாய்
எனக்குள் புகுந்து
என் பட்டினிகளுக்கு
பெருந்தீனி ஆகிறது ......!