உள்ளத்துக்குத் தெரியும்
இப் பூலோகத்தில்
நீ இல்லை என்றால்
வேறு பெண்ணா இல்லை என்று
என்னை நானே
சமாதானப் படுத்திக் கொண்டாலும்,
என் உள்ளத்துக்குத் தெரியும்
நீ இருந்த இடத்தில்
வேறு யாராலும்
இருக்க முடியாது என்பது.....
இப் பூலோகத்தில்
நீ இல்லை என்றால்
வேறு பெண்ணா இல்லை என்று
என்னை நானே
சமாதானப் படுத்திக் கொண்டாலும்,
என் உள்ளத்துக்குத் தெரியும்
நீ இருந்த இடத்தில்
வேறு யாராலும்
இருக்க முடியாது என்பது.....