வாடுகின்றது
இரு மனங்கள் பிரிந்து
அதிலே ஒரு மனம்
தனிமையில் அதன்
நினைவோடு வாடுகின்றது.....
மற்ற மனமோ
திருமணம் முடித்து
சந்தோசமாய் அதை மறந்து
வாழ்கின்றது......
இரு மனங்கள் பிரிந்து
அதிலே ஒரு மனம்
தனிமையில் அதன்
நினைவோடு வாடுகின்றது.....
மற்ற மனமோ
திருமணம் முடித்து
சந்தோசமாய் அதை மறந்து
வாழ்கின்றது......