பாகப் பிரிவினை
பாகப் பிரிவினையாம்
ஐம்பது ஆண்டுகளாய்
உயிரும் உடலுமாக
இணை பிரியாமல்
வாழ்ந்து வந்த
கணவனையும்
மனைவியையும்
பிரித்து விட்டார்கள்!
தந்தை ஒரு மகனிடம் ...
தாய் ஒரு மகனிடம்.
பாகப் பிரிவினையாம்
ஐம்பது ஆண்டுகளாய்
உயிரும் உடலுமாக
இணை பிரியாமல்
வாழ்ந்து வந்த
கணவனையும்
மனைவியையும்
பிரித்து விட்டார்கள்!
தந்தை ஒரு மகனிடம் ...
தாய் ஒரு மகனிடம்.