கம்பன் ஏமாந்தான்

அரியணை அம்பானி தாங்க அண்டையர் உடை வாள் ஏந்த!
பிரிவினை வெண்குடை கவிக்க திரையினர் கவரி வீச!
வருவதை போனது வாழ்த்த ,ரெண்டுமே ஒன்றாய் தெரிய !!
கரும மமடா இஃதென்று காட்சியை முடித்தான் கம்பன்.!!

எழுதியவர் : ராம்வசந்த் (1-Sep-14, 7:57 am)
பார்வை : 101

மேலே