அன்பிற்க்காக

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நான் வருந்தியதில்லை
காரணம் அந்த சோகம் என் விருப்பமானவர்களின்
விருப்பத்தால் வருவதால் விரும்பி
ஏற்றுக்கோள்கிறேன் அவர்களின் அன்பிற்க்காக

எழுதியவர் : சத்யா (1-Sep-14, 9:46 am)
பார்வை : 109

மேலே