Hero தான் நாம்

நம் கண்களுக்கு நாம்
Hero வாக தெரியலாம்
அது பெண்களுக்கு தான் தெரியும்
நாம் யார் யென்று ....

பார்க்கும் பெண்கள் யெல்லாம்
காதலியாக தோன்றும்
பார்க்காத காதலியை பார்க்கும் வரைதான் ....

எழுதியவர் : காந்தி (3-Sep-14, 9:42 pm)
பார்வை : 144

மேலே