வாழ்வே மாயம்

நானிருக்கும் இடம் ..
உனக்கு அயோத்தி என்றெண்ணினேன்..
சீதையாக உனை நினைத்து..!
கடமையைச் செய்
பலனை எதிர்பாராது என்று சொன்னாய்..
கீதையாய் மாறி நின்று..!
வாழ்வே மாயம்! ...ஊஊ..!
நானிருக்கும் இடம் ..
உனக்கு அயோத்தி என்றெண்ணினேன்..
சீதையாக உனை நினைத்து..!
கடமையைச் செய்
பலனை எதிர்பாராது என்று சொன்னாய்..
கீதையாய் மாறி நின்று..!
வாழ்வே மாயம்! ...ஊஊ..!