என் காதலி
தான் சென்ற மரண வாசலுக்கு நான் வர கூடாது என்பதற்காக,
வழி நெடுகிலும் முட்களை தூவி சென்று இருக்கிறாள் என் காதலி !
அந்த முட்களால் என் உயிரைகொன்று ,
அவளை சென்றடைவேன் என்பதை அறியாமல் !
தான் சென்ற மரண வாசலுக்கு நான் வர கூடாது என்பதற்காக,
வழி நெடுகிலும் முட்களை தூவி சென்று இருக்கிறாள் என் காதலி !
அந்த முட்களால் என் உயிரைகொன்று ,
அவளை சென்றடைவேன் என்பதை அறியாமல் !