போனதடி
வண்ணம் கலையாமல்தானிருந்தது,
என் கனவுகளெல்லாம் !
நீ ஒருத்திவந்து செய்த ஆலிங்கனத்தில்,...
எல்லா நிறமும் சொல்லாமல்போனதடி,
நில்லாமல்கூட !!
வண்ணம் கலையாமல்தானிருந்தது,
என் கனவுகளெல்லாம் !
நீ ஒருத்திவந்து செய்த ஆலிங்கனத்தில்,...
எல்லா நிறமும் சொல்லாமல்போனதடி,
நில்லாமல்கூட !!