இதயம் தேய்கிறது
![](https://eluthu.com/images/loading.gif)
விழியசைவுகளால்
என் கவிதைக்கு
உயிர் கொடுத்து போகிறாய்..
எப்போது
என் காதலுக்கு
உயிர் கொடுக்க போகிறாய்..
உன் காலடி செருப்பாய்
என்னிதயம் தேய்கிறது
உன் வரவை நினைத்து...
விழியசைவுகளால்
என் கவிதைக்கு
உயிர் கொடுத்து போகிறாய்..
எப்போது
என் காதலுக்கு
உயிர் கொடுக்க போகிறாய்..
உன் காலடி செருப்பாய்
என்னிதயம் தேய்கிறது
உன் வரவை நினைத்து...