நீ நிறைந்திருப்பதுபோல்

என் இதயத்தில் ....
கோயிலாய் இருப்பவனே ...
என் இதயத்தில் முழு மூச்சும்
நீ தானேடா என்னவனே ....!!!

என் இதயத்தில் ...
நீ நிறைந்திருப்பதுபோல் ...
உன் இதயத்தில் நான் ...
இல்லாமலா இருப்பேன் ...?
என்னவனே நான் உன்னுள் ..
இருக்கிறேனா ....?

திருக்குறள் : 1124
+
நினைந்தவர்புலம்பல்.
+
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 124

எழுதியவர் : கே இனியவன் (14-Nov-14, 9:17 am)
பார்வை : 212

மேலே