குறட்கூ கவிதைகள்

காதல் நினைவுகளில் வாழ்கிறது
நிம்மதியை தொலைக்கிறது

^^^^^

சுபமுகூர்த்தத்தில் திருமணம்
காதல் கரிநாள் ஆனது

^^^^^

தொலைபேசி மணி அழைக்கிறது
கட்டணநிலுவை பூச்சியம்

^^^^^

நித்திரையில் சிரித்தேன்
திட்டிஎழுப்பினார் அம்மா

^^^^^

குறட்கூ கவிதைகள்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (17-Nov-14, 11:41 am)
பார்வை : 114

மேலே