குறட்கூ கவிதைகள்
காதல் நினைவுகளில் வாழ்கிறது
நிம்மதியை தொலைக்கிறது
^^^^^
சுபமுகூர்த்தத்தில் திருமணம்
காதல் கரிநாள் ஆனது
^^^^^
தொலைபேசி மணி அழைக்கிறது
கட்டணநிலுவை பூச்சியம்
^^^^^
நித்திரையில் சிரித்தேன்
திட்டிஎழுப்பினார் அம்மா
^^^^^
குறட்கூ கவிதைகள்
கே இனியவன்