உம்மா
நான்
கண்ணயர - நீ
விளிதிருந்தாய்- நான்
கண் அயர்ந்ததும்
உன் விழி
மூடிக்கொண்டதும்
உன் நித்திரைக்கல்ல
கனவுலகில் என்னை
சான்றோனை
கண்டு ரசிப்பதட்காய்
உம்மா
நான்
கண்ணயர - நீ
விளிதிருந்தாய்- நான்
கண் அயர்ந்ததும்
உன் விழி
மூடிக்கொண்டதும்
உன் நித்திரைக்கல்ல
கனவுலகில் என்னை
சான்றோனை
கண்டு ரசிப்பதட்காய்
உம்மா