காதலே மேல்
நீ என்னதான்
தலைகனம் பிடித்தவராக
இருந்தாலும்
காதல் உனக்கு
வந்துவிட்டால்
காதலில் விழுந்துவிட்டாய்
என்றுதான் உலகம் கூறும்
நீ என்னதான்
தலைகனம் பிடித்தவராக
இருந்தாலும்
காதல் உனக்கு
வந்துவிட்டால்
காதலில் விழுந்துவிட்டாய்
என்றுதான் உலகம் கூறும்