என்னவள்
என்றோ திருமணமாகி இன்னொருவருக்கு சொந்தமான பின்னும் உன்னை என்னவள் என்கிறேன்...
நீ என்னவள் தான்...
எனக்குள் வாழ்பவளை என்னவள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வேன்....
என்றோ திருமணமாகி இன்னொருவருக்கு சொந்தமான பின்னும் உன்னை என்னவள் என்கிறேன்...
நீ என்னவள் தான்...
எனக்குள் வாழ்பவளை என்னவள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வேன்....