என் பார்வையில் பெண்கள்

அதிகாலையில்
எழுந்தபுள்ள...

அரிசிமாவில்
கோலம்தீட்டி

கண்டாங்கிச்
சேலைகட்டி

கைநிறையக்
கொசுவம்வச்சு

நெற்றி நடுவே
வகிடெடுத்து

புருவம் நடுவே சாந்துப்
பொட்டு வைத்து

கையில்
குடமெடுத்து
கண்மாய்க்
கரையோரம்
வந்தாள்....

வட்டமிடும்
வல்லூறுவைப் போல்
இளவட்டமெல்லாம்
சுற்றிவருவர்.....

எழுதியவர் : Msp Malairaj (2-Dec-14, 11:31 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே