என்னை காதலை சொல்ல சொன்னால்
பேசும் கவிதையே
கண்கள் பேசும் உண்மையே
உன் மௌனம் பேசினால்
என்னிடம் பதிலேதும் இல்லையே
என்னை கதை கேட்டால்
நாளெல்லாம் சொல்லிடுவேன்
என்னை கவிதை கேட்டால்
உனக்கென்ன உரைத்திடுவேன்
என்னை காதலை சொல்ல சொன்னால்
வார்த்தை இன்றி ஊமையாகிடுவென்
மௌனத்திற்கு அர்த்தம் வரும் என்றல்ல
உன் மௌனமும் வலி கொடுக்குமே
அதை உனக்கே காட்டிட