பிரிவு
நொடிமுள் ஒவ்வொருமுறை
நகரும்பொழுதும்...
இதயம் நின்றுவிடுவதுபோல்
துடிக்கிறது...
நட்பில்...
பிரிவென்பது மரணத்தின்
வலிதானோ...
நொடிமுள் ஒவ்வொருமுறை
நகரும்பொழுதும்...
இதயம் நின்றுவிடுவதுபோல்
துடிக்கிறது...
நட்பில்...
பிரிவென்பது மரணத்தின்
வலிதானோ...