காதல் இல்லாமல் புகையாது

வெளி திறந்தது
கதவு உள்ளலைத்த
விழிகள் ,

மெய் குழம்பிய
சிலிரிப்பு ,

கால் நுனிவிரல் நடுக்கம்
கண்ணனுக்கு புலப்பட,

விரும்பிய ஆகாரம்
கைவிடகூடாது என்ற
சூழ்வெறி அவனை
சூழ்ந்து அடிக்கிறது ,

நாட்களுக்கு
வயதாகி கொண்டிருபதால்
நடுங்கி தொலைகிறது
நரம்புகள் ,

இரத்த வாடை
மூக்கடைப்பை
தாண்டி மூளையை
சீண்டுகிறது ,

நூறு கோடி நன்றிகளை
நொறுக்கு தீனியக்குகிறேன்
உனக்கு ,

என்ன மொலியம்
செய்கிறாள்
பாவம் பார்கிறது
பூமி ,

கனவு காண்கிறான்
அவளின்
உள்ளானவன் ..

எழுதியவர் : ரிச்சர்ட் (31-Dec-14, 4:10 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 200

மேலே