எந்த மதமும் மனிதனுக்கு எதிரானது அல்ல

பட்டாம்பூச்சியின் இறகினை பிடித்து துன்புருத்தி அது துடித்து இறப்பதை ரசித்து
"போராளிகள்"
என்று உனக்கு நீயும்,
உன் இயக்கத்திற்கு
"போராடும் கூட்டம்"
என்றும் பெயர் சூட்டிக்கொள்கிறயே...!
நீ எந்த மதமாக இருந்தாலும்,ஒருமுறை
உன் புனிதமான மத புத்தகத்தை புரட்டி பார்..!
உன் பெயர்
"சாத்தான்,அரக்கன்"
என்றும்,உன் இயக்கத்திற்கு
"சாத்தானின்,அரக்கனின் கூட்டம்"
என்று தான் எழுதப்பட்டு இருக்கும்..!

எழுதியவர் : Jaya Ram Kumar (3-Jan-15, 12:02 am)
பார்வை : 77

மேலே