“பொங்கல் கவிதை போட்டி 2015”-சாதி ஒழி மதம் அழி

சாதி ஒழி ! மதம் அழி!

(சா)பம் யார் கொடுத்தது?
(தி)னமும் வேர் அழுதது;

(ம)ண்ணில் வாழ்கிறேன்
என்னில் புரிய முயல்கிறேன்;

(தம்)பட்டம் எதற்கு?
ஆர்ப்பாட்டம் இதற்கு;

நிழல் இருக்கிறது
காப்பதற்கு; நீரில்

வளங்கள் இருக்கிறது
நான் வாழ்வதற்கு;

பழங்கள் கொடுக்கிறதே
உண்பதற்கு;

உண்டபின்;

யார் விதைப்பார் என் தாயை?

-மனக்கவிஞன்






உறுதி:

இந்த படைப்பு என்னால் “பொங்கல் கவிதை போட்டி 2015க்காக பதிவு செய்யப்பட்டுள்ளது
--மனக்கவிஞன்

உண்மைபெயர் : AJAY LAKSHMAN .M
முகவரி : w/5 251 malayappa gounder layout , gandhinagar , udumalpet ,Tirupur (DT) , INDIA, pin:642154
வயது : 21
தொடர்பு எண்: +919003570978

எழுதியவர் : மனக்கவிஞன் (3-Jan-15, 3:50 pm)
பார்வை : 136

மேலே