கவிதை

கறைபட்ட நிலவு

ஈரம் படிந்த கடற்கரை மணல்

லச்சக்கணக்கான காலடிச்சுவடுகள் - ஆனாலும்

தேடுகின்றேன் தனிமையில்...

நாம் நடந்து சென்ற பாதச்சுவடுகளை...

இந்த கடல் அலைகள் மட்டுமே என் பாதங்களுக்கு "ஆறுதல்"...


இப்படிக்கு
- ச.திரு -

எழுதியவர் : சா.திரு (13-Jan-15, 11:49 pm)
Tanglish : kavithai
பார்வை : 81

மேலே