புன்னகையால் விதையூன்றினாய்

புன்னகையால் விதையூன்றினாய்....

விருட்சமாய் வளர்ந்த பின்
வெட்ட துடிக்கிறாய்...
வேர்களுக்கு தெரியாதாம்மா...
இது கண்ணீரில் வளர்ந்தது என்று............

எழுதியவர் : ஹர்ஷினி (17-Jan-15, 10:19 pm)
பார்வை : 101

மேலே