புன்னகையால் விதையூன்றினாய்
புன்னகையால் விதையூன்றினாய்....
விருட்சமாய் வளர்ந்த பின்
வெட்ட துடிக்கிறாய்...
வேர்களுக்கு தெரியாதாம்மா...
இது கண்ணீரில் வளர்ந்தது என்று............
புன்னகையால் விதையூன்றினாய்....
விருட்சமாய் வளர்ந்த பின்
வெட்ட துடிக்கிறாய்...
வேர்களுக்கு தெரியாதாம்மா...
இது கண்ணீரில் வளர்ந்தது என்று............