என்னுள் நீ மட்டுமே

என் உடலில் உசுரு
ஒட்டி இருப்பது போல்
நீ என்னோடு எப்போது
ஒட்டி இருப்பாய் பெண்ணே.

உடலும் உள்ளமும்
ஏங்குது உன்னாலே
கட்டிலும் கதவும்
காத்திருக்குது உன்னாலே.

கண் இமைகளும்
துடிக்குது உன்னாலே
இதயம் துடிப்பதும்
உன்னாலே..

எல்லாம் துடிக்குது
உன்னாலே
எப்படியாவது வந்திடு
என் உள்ளாலே.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Jan-15, 3:41 pm)
Tanglish : ennul nee mattumae
பார்வை : 83

மேலே