எனக்குள் நீ தானடி
![](https://eluthu.com/images/loading.gif)
என் கவிதைக்குள்
கருவாய் நீ வந்தாய்
உன் கற்புக்குள்
கரும்பாய் நான் வந்தேன்.
என் மனதிற்குள்
மணமாய் நீ இருந்தாய்
உன் உடலுக்கு
சுகமாய் நான் இருந்தேன்.
சுவையோடு சுவையாய்
நான் இருக்க
சுவைத்தே மகிந்திடுவோம்
வா பெண்ணே..