போர்

அமைதியான
என் உள்ளத்தில்
போரினை
ஏற்படுத்திவிட்டு
ஓர் ஓரமாக நின்று
வேடிக்கை பார்க்கிறாள்
என்னவள் ................!

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 10:18 pm)
Tanglish : por
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே