போர்
அமைதியான
என் உள்ளத்தில்
போரினை
ஏற்படுத்திவிட்டு
ஓர் ஓரமாக நின்று
வேடிக்கை பார்க்கிறாள்
என்னவள் ................!
அமைதியான
என் உள்ளத்தில்
போரினை
ஏற்படுத்திவிட்டு
ஓர் ஓரமாக நின்று
வேடிக்கை பார்க்கிறாள்
என்னவள் ................!