அனுபவம்
கடந்து வந்து காணுகிறோம்
காணவில்லை,
பதித்து வந்த தடங்களை...
காலமும் கரையும்
இருக்கும் வரை
பதிய வைப்போம் புதிய பாதங்களை...
''அனுபவம் புதுமை''
கடந்து வந்து காணுகிறோம்
காணவில்லை,
பதித்து வந்த தடங்களை...
காலமும் கரையும்
இருக்கும் வரை
பதிய வைப்போம் புதிய பாதங்களை...
''அனுபவம் புதுமை''