காய்வது

துவைக்காமல் மரத்தடியில்
துணி காயப்போடப்பட்டிருக்கிறது-
நிழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Feb-15, 5:03 pm)
பார்வை : 54

மேலே