காதலர் தினம் - 2015

 காதலர் தினம் - 2015

உன் திராட்சை பழ கண்கள்
என்னை கட்டி இழுக்க வில்லை !


உன் தென்றல் வருடும் கூந்தல்
என்னை கட்டி இழுக்க வில்லை !


உன் காதோரம் கதை கேட்க்கும் கம்பல்
என்னை கட்டி இழுக்க வில்லை !


உன் புன்னகயுடன் சிணுங்கி விளையாடும் வண்ண வண்ண வளையல்கள்
என்னை கட்டி இழுக்க வில்லை !

உன் இடை உடைகள் யாவும்
என்னை கட்டி இழுக்க வில்லை !

உன்னிடம் நான் பழகிய சில நாட்களில்
கண்டேன் உன்மேல் காதலை !


காரணம்
நான் அறிவேன் என்றுமே உன் அன்பு அது என்று சொல்வேன் !


அன்பே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் !


மூன்று வருடங்கள் கடந்தும்
இந்த காதலர் தின
திரு நாளில் !


நான் உன்னை உயிராக இன்று போல் என்றுமே காதலிப்பேன் என்று.

எழுதியவர் : ரவி . சு (12-Feb-15, 11:04 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 2081

மேலே