கவிதை
காதலும் கவிதையும் ஒன்றுதான்
கவிதை வரும் ஆனால் காதலி இருக்கமாட்டாள்
காதலி இருப்பால் ஆனால் கவிதை வராது
காரணம் உயிருள்ள கவிதையாய் நீ அருகில் இருக்க
வெறும் காகித கிறுக்கல் எதற்கடி பெண்ணே.
சிவா
காதலும் கவிதையும் ஒன்றுதான்
கவிதை வரும் ஆனால் காதலி இருக்கமாட்டாள்
காதலி இருப்பால் ஆனால் கவிதை வராது
காரணம் உயிருள்ள கவிதையாய் நீ அருகில் இருக்க
வெறும் காகித கிறுக்கல் எதற்கடி பெண்ணே.
சிவா