கவிதை

காதலும் கவிதையும் ஒன்றுதான்
கவிதை வரும் ஆனால் காதலி இருக்கமாட்டாள்
காதலி இருப்பால் ஆனால் கவிதை வராது
காரணம் உயிருள்ள கவிதையாய் நீ அருகில் இருக்க
வெறும் காகித கிறுக்கல் எதற்கடி பெண்ணே.

சிவா

எழுதியவர் : சிவா (7-Mar-15, 7:12 pm)
சேர்த்தது : SIVARAMAN P
Tanglish : kavithai
பார்வை : 100

மேலே