அன்னை
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லோருக்கும்
விபூதித் தந்தக்
குருக்கள்
எனக்குத் தரவில்லையே
என வருந்தினேன்
பின்தான் உணர்ந்தேன்
எனக்குத் தெய்வமே
விபூதி இட்டுவிட்டதே.
எல்லோருக்கும்
விபூதித் தந்தக்
குருக்கள்
எனக்குத் தரவில்லையே
என வருந்தினேன்
பின்தான் உணர்ந்தேன்
எனக்குத் தெய்வமே
விபூதி இட்டுவிட்டதே.