ஜெயித்தது யார்

+முதல் அரைஇறுதி ஆட்டம்+

சீட்டுநுனி போட்டியிது பாட்டெழுத தூண்டியது
கெட்டபுத்தி வானமது ஏனின்று கொட்டியது
உற்சாகம் வென்றநாடு கண்ணீரில் தோற்றநாடு
ஏற்றமே பெற்றுவிளை யாட்டு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Mar-15, 11:12 pm)
பார்வை : 149

சிறந்த கவிதைகள்

மேலே