தாமரை ஊமத்தை
தாமரையை எழுதியவன்
நெஞ்சைத் தொடவில்லை
ஊமத்தையை தொட்டவன்
உள்ள்த்தைத் தொட்டுவிட்டான்
தாமரையின் அழகிலும்
ஊமத்தையின் இழிவிலும்
கவிதை இல்லை
கவிதையின் அழகிலும்
எழுதுபவன் திறமையிலும்
வாழும் கவிதை !
கவின் சாரலன்
தாமரையை எழுதியவன்
நெஞ்சைத் தொடவில்லை
ஊமத்தையை தொட்டவன்
உள்ள்த்தைத் தொட்டுவிட்டான்
தாமரையின் அழகிலும்
ஊமத்தையின் இழிவிலும்
கவிதை இல்லை
கவிதையின் அழகிலும்
எழுதுபவன் திறமையிலும்
வாழும் கவிதை !
கவின் சாரலன்