பாவும் பெண்ணும்
சிலேடை வெண்பா
நாவலரும் போற்றுதால் நான்கு குணமுளதால்
பாவலரும் பண்ணிசைத்துப் பாடுவதால் - காவலரைச் சேர்க்கும் அழகதுவால் செந்தமிழின் பாக்களும்
நேரிழையும் நேருக்கு நேர்
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
சிலேடை வெண்பா
நாவலரும் போற்றுதால் நான்கு குணமுளதால்
பாவலரும் பண்ணிசைத்துப் பாடுவதால் - காவலரைச் சேர்க்கும் அழகதுவால் செந்தமிழின் பாக்களும்
நேரிழையும் நேருக்கு நேர்
வித்தக இளங்கவி
விவேக்பாரதி