பாவும் பெண்ணும்

சிலேடை வெண்பா

நாவலரும் போற்றுதால் நான்கு குணமுளதால்
பாவலரும் பண்ணிசைத்துப் பாடுவதால் - காவலரைச் சேர்க்கும் அழகதுவால் செந்தமிழின் பாக்களும்
நேரிழையும் நேருக்கு நேர்

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Apr-15, 11:23 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 87

மேலே