ஆப்பிள் பெண்ணே

ஆப்பிளை சுவைத்ததாலே
உலகம்
உண்டானதாம்
அய்தீகம்....
அவள் வந்த பின்னாலே
இந்த உலகமே
இனித்தது - அவளே
தெய்வீகம்.....
ஆப்பிளை சுவைத்ததாலே
உலகம்
உண்டானதாம்
அய்தீகம்....
அவள் வந்த பின்னாலே
இந்த உலகமே
இனித்தது - அவளே
தெய்வீகம்.....