என்னவளின் பிரிவு

உன் கண்களை பார்க்கும் பொழுது என் மனச்சுமைகள் மறந்து போகின்றது பெண்ணே ஆனால் உன்னை பார்க்காத நிமிடங்கள் மனதில் சுமையாக நீயே இருக்கிறாய்
உன் கண்களை பார்க்கும் பொழுது என் மனச்சுமைகள் மறந்து போகின்றது பெண்ணே ஆனால் உன்னை பார்க்காத நிமிடங்கள் மனதில் சுமையாக நீயே இருக்கிறாய்