தனிமை ஒரு கொடுமை

கொடுமையிலும் கொடுமை
தனிமையில் வாழ்வது கொடுமை..
வாழ்வில் துணையொன்று
ஏங்கி தவிக்கின்றேன்..
துணையால் பலா் -பிணை
வைத்ததை பார்து ஏங்குகின்றேன்..

இதுவும் ஒரு வாழ்க்கையா.
என்று ஏங்கும் இதயமும்..
ஜோடிகளை பார்க்க
பொறாமை கொள்வதும் -என்
இதயமே..

தூக்கமின்றி ஏங்கி தவிக்கின்றேன்
அழகிய நிலாவிடம் வாய்விட்டு
கேட்கின்றேன்..
நானும் மனிதமாக வாழ முடியாதா
என் வாழ்விலும் ஒளி வீசாதா என்று.
ஏங்கி தவிக்கின்றேன் தனிமையில்....

எழுதியவர் : Anthanan (6-Apr-15, 12:16 am)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 255

மேலே