சிறகை போலே

விழுகிறேன் இலையுதிர் நேரத்தில்
நான் உன்னை தேடும்போதெல்லாம்.

எண்ணம் செயலாக்கும் நினைத்தேன்
தூக்கம் வரவில்லை தூரத்தில் உன் பிம்பம் கானலாய்.

ஓடி ஓடி தேய்ந்து விட்டேன் தேடி தேடி காய்ந்து விட்டேன்
துளி சாய்க்கும் சிறகுகளாய்.

என்னை விடவும் ஒருவன் உன்னை பற்றி நினைக்க முடியுமோ?
உன் தாய் தந்தையை தவிர
சொல்லுடி சொல்.

எழுதியவர் : நா ராஜராஜன் (6-Apr-15, 4:32 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : siragai pole
பார்வை : 64

மேலே