ஓர் அனாதைக் குழந்தை

தெரு ஓரத்தில் ஓர் அனாதைக் குழந்தை
அம்மழலையை அருவருப்பாய் பார்க்கும் மக்கள்
அழுகையில் அழகைத் தேடும் மனிதனே
கருவறையில் இருந்து வெளிவருகையில்
மருத்துவர்களுக்கு நீயும் ஓர் அருவருப்பே...

எழுதியவர் : Maduradevi (8-Apr-15, 6:21 pm)
சேர்த்தது : மதுராதேவி
பார்வை : 84

மேலே