தவிக்க விட்டனரோ

சாய்ந்தபடி கைக்கட்டிச் சாதகம் செய்கிறாய்
வாய்மூ டியமர்ந்தே மௌனமுடன் - தாய்தந்தை
தன்னந் தனியே தவிக்கவிட்டுச் சென்றனரோ
துன்பம் விலகிடும் தூங்கு .
( படம் - சந்தவசந்தம் )
சாய்ந்தபடி கைக்கட்டிச் சாதகம் செய்கிறாய்
வாய்மூ டியமர்ந்தே மௌனமுடன் - தாய்தந்தை
தன்னந் தனியே தவிக்கவிட்டுச் சென்றனரோ
துன்பம் விலகிடும் தூங்கு .
( படம் - சந்தவசந்தம் )