செம்மரக்கட்டைகள்

உராய்வினால் இரத்த நாளங்கள்
சூடேருவதை உணர்கிறேன்
சாதாரண மரக்கட்டைகள் எப்படி
செம்மரக் கட்டைகளாகின
இது யாருக்காக !!!!

எழுதியவர் : பொற்செழியன் (15-Apr-15, 8:22 pm)
பார்வை : 106

மேலே