வாடகைக்கு ஓர் இதயம் …

இதயம் இது
வாடகைக்கு என்று
எண்ணி வந்தவளே …..!!

உன்னால்
வாழமுடியாத
என் இதய அறையை
இன்றே காலி செய்துவிடு
சேதாரமின்றி .…!

வாழ்வதுக்கு இங்கு
ஆயிரம் பேர்
ஆயுள்வரை வேண்டி ….!!!

எழுதியவர் : வீகே (5-May-15, 2:43 pm)
பார்வை : 97

மேலே