அன்னையர் தினம்

கருவறையில் நீ
எட்டி உதைத்த உன் கால்களையும்
குத்து விட்ட உன் கைகளையும்
நீ முச்சு விட்ட காற்றின் ஓசையையும்
கேட்டு மனசுக்குள் பூரிப்பு அடைந்த
உன் தாய் நீ பூமிதனில் பிறக்கும்
நாளை எண்ணி ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கும் அன்னையை
வாழ்த்திட தினம் வேணும்
அன்னையர் தினம்

எழுதியவர் : கவியாருமுகம் (10-May-15, 3:55 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : annaiyar thinam
பார்வை : 3457

மேலே