நீதிமன்றமும்,சட்டமும்

தெரியா இருண்ட வீடு,
முன் வந்து நின்றான்
நூதன திருடன்.
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசலோ தூரம்,
ஓட்டையைப் பார்த்தான்
கருவியால் பெரிதாக்கினான்.
சத்தம் கேட்டு
வந்தான் ஒருவன்,
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசல் நோக்கி
சென்றான் பிடிபட்டான்.
கருவியை பயன்படுத்தியது
நூதன திருடனின் குற்றமா?
கருவி இல்லாதது
சாதரண மனிதனின் குற்றமா?

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (11-May-15, 7:16 pm)
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே